<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தமிழ் Archives - राष्ट्रीय शिक्षा : शिक्षा में समाज प्रबोधन rashtriyashiksha.com</title>
	<atom:link href="https://rashtriyashiksha.com/category/bhartiya-language/tamil/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://rashtriyashiksha.com/category/bhartiya-language/tamil/</link>
	<description>सा विद्या या विमुक्तये</description>
	<lastBuildDate>Sun, 19 Feb 2023 03:59:49 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	

<image>
	<url>https://rashtriyashiksha.com/wp-content/uploads/2026/05/cropped-Logo-Hindi-32x32.png</url>
	<title>தமிழ் Archives - राष्ट्रीय शिक्षा : शिक्षा में समाज प्रबोधन rashtriyashiksha.com</title>
	<link>https://rashtriyashiksha.com/category/bhartiya-language/tamil/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தமிழின் தந்தை யு வி சுவாமிநாதன் ஐயர்</title>
		<link>https://rashtriyashiksha.com/uv-swaminatha-iyer/</link>
					<comments>https://rashtriyashiksha.com/uv-swaminatha-iyer/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[राष्ट्रीय शिक्षा]]></dc:creator>
		<pubDate>Sun, 19 Feb 2023 03:24:55 +0000</pubDate>
				<category><![CDATA[नवीनतम]]></category>
		<category><![CDATA[व्यक्तित्व]]></category>
		<category><![CDATA[தமிழ்]]></category>
		<category><![CDATA[Bhartiya Education]]></category>
		<category><![CDATA[Perents Education]]></category>
		<category><![CDATA[Rashtriya shiksha]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[U V Swaminathan iyer]]></category>
		<guid isPermaLink="false">https://rashtriyashiksha.com/?p=6337</guid>

					<description><![CDATA[<p>&#x270d;  சார்மதி தமிழ்த் தாத்தா உ.வே சாமிநாதையர் யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவது எங்;கும் காணோம் என்றார் மகாகவி பாரதியார். மாபெரும் உன்னத சிறப்புகளை உடையது தமிழ் மொழி. தொன்மையானது. தனித்தன்மை வாய்ந்தது. உயர்ந்த சிந்தனைகளை உடையது. இலக்கண&#8230; </p>
<p>The post <a href="https://rashtriyashiksha.com/uv-swaminatha-iyer/">தமிழின் தந்தை யு வி சுவாமிநாதன் ஐயர்</a> appeared first on <a href="https://rashtriyashiksha.com">राष्ट्रीय शिक्षा : शिक्षा में समाज प्रबोधन</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p style="text-align: right;"><img src="https://s.w.org/images/core/emoji/17.0.2/72x72/270d.png" alt="✍" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" />  சார்மதி</p>
<p><img fetchpriority="high" decoding="async" class="wp-image-6338 aligncenter" src="https://rashtriyashiksha.com/wp-content/uploads/2023/02/OIP-2-300x187.jpg" alt="u v swaminatha iyer" width="533" height="332" srcset="https://rashtriyashiksha.com/wp-content/uploads/2023/02/OIP-2-300x187.jpg 300w, https://rashtriyashiksha.com/wp-content/uploads/2023/02/OIP-2.jpg 474w" sizes="(max-width: 533px) 100vw, 533px" /></p>
<p>தமிழ்த் தாத்தா உ.வே சாமிநாதையர் யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவது எங்;கும் காணோம் என்றார் மகாகவி பாரதியார்.</p>
<p>மாபெரும் உன்னத சிறப்புகளை உடையது தமிழ் மொழி. தொன்மையானது. தனித்தன்மை வாய்ந்தது. உயர்ந்த சிந்தனைகளை உடையது. இலக்கண இலக்கிய வளங்கள் கொண்டது. செம்மொழி எனும் அந்தஸ்தைப் பெற்றது இவ்வுயரிய தமிழ்; மொழியின் வளர்ச்சிக்கு அல்லும் பகலும் பாடுபட்ட தமிழ்ச்சான்றோர்கள் ஏராளம் ஏராளம். தமிழ் வானில் சுடர்விடும் விண்மீன்கள் அவர்கள். அவர்களில் ஒருவர் தமிழ்த் தாத்தா என்று போற்றப்படும் உ.வே சாமிநாதையர். (உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதன்) இவர் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டினால் தமிழ்த்தாத்தா எனச் சிறப்பிக்கப்பட்டார்.</p>
<p>1855 ஆம் ஆண்டு பிப்ரவரி; மாதம்; 19ஆம் நாள். திருவாரூர் மாவட்டத்தில்; உத்தமதானபுரத்தில் வேங்;கட சுப்பையர் , சரசுவதி அம்மாள் இணையருக்கு மகனாகத் தோன்றினார். ஆரம்பக் கல்வியை தன் சொந்த ஊரில் இருந்த ஆசிரியர்களிடம் பயின்றார். இளமையிலேயே இசையில் நாட்டம் கொண்ட அவர் இசைக்கல்வியையும் பயின்றார்;. விளையாட்டிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது. தனது பதினேழாம் அகவையில் மகாவி;த்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களைச் சந்தி;த்தார். அவ்வமயம் பிள்ளையவர்கள் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்துக் கொண்டிருந்தார். சாமிநாதர் தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளைத் தனது ஆசானின் திருவடியில் செலவிட்டு செந்தமிழை முழுமையாகக் கற்றார்.</p>
<p>ஒரு நாள் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டு வந்த போது அவர் சாமிநாதரிம் “உமக்கு வேங்கடராமன் என்று ஏன் பெயர் வைத்தார்கள்?” என்று கேட்டார். உ.வே.சா அவர்களின் இயற்பெயர் வேங்கடராமன்(குடும்ப வழக்கத்தை ஒட்டி); என்பதாகும். அதற்கு சாமிநாதர் “வேங்கடாசலபதி குலதெய்வமாதலால் எங்கள் குடும்பத்தில் ஒவ்வொருவரும் அக்கடவுள் பெயரையே கொள்வது வழக்கம்.” என்று தெரிவித்தார். “உமக்கு வேறு பெயர் ஏதாவது உண்டா?&#8221; என்று கேட்டார். “எங்கள்</p>
<p>வீட்டில் என்னைச் சாமா என்று அழைப்பார்கள்” என்று சாமிநாதர் கூறினார். “அப்படி ஒரு பெயர் உண்டா என்ன?” என்று பிள்ளையவர்கள் கேட்க “அது என்னுடைய முழுப்பெயரன்று. சாமிநாதன் என்பதையே அப்படி மாற்றி வழங்;குவார்கள் என்று கூறினார். “அப்படியா? சாமிநாதன் என்ற பெயர் எவ்வளவு நன்றாக இருக்கிறது? உம்மை நானும் அப்பெயராலேயே அழைக்கலாமென்று எண்ணுகிறேன். நீPரும்</p>
<p>இனிமேல் அப்பெயரையேச் சொல்லிக் கொள்ளும்” என்று பிள்ளையவர்;கள்</p>
<p>சொன்னார். சாமிநாதரும் அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டார். வேங்கடராமனாக இருந்த அவர் அன்று முதல் சாமிநாதனாகி விட்டார். பிள்ளளையவர்கள் விருப்பத்தின்;</p>
<p>படி எல்லோரும் சாமிநாதன் என்ற பெயரையே வழங்கலாயினர். அன்பு கனிந்த பிள்ளையவர்களின் உள்ளத்திற்கு உவப்பைத் தந்த அப்பெயரே உ.வே.சா.விற்கு நிலைத்து விட்டது.</p>
<p>உ.வே.சா.வின் குடும்பம் வறுமையில் இருந்ததால் தனது தந்தையாருடன் புராண விரிவுரைகள் நடத்தி பொருள் ஈட்டினார். பின்னர் கும்பகோணம் கல்லூரியில் ஆசிரியர் பணியாற்றினார். சென்னை மாநிலக் கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். செவ்வந்திபுரத்தில் வேணுவனலிங்கத் தம்பிரான் கட்டிய மடத்தைச் சிறப்பித்ததுடன் பிறரால் முன்னர் இயற்றப்பட்டிருந்த செய்யுள்களுடன் தாமும் செய்யுள்களை யாத்துச் சிறப்பித்தார். வேணுவனலிங்க விலாசச் சிறப்பு என்னும் நூலைப் பதிப்பித்து வெளியிட்டார். அதுவே அவரது முதல் பதி;;ப்புப் பணி ஆகும். இரண்டாவதாக திருக்குடந்தைப் புராணம் என்ற நூலைப் பதிப்பித்தார். நூல்களைப் பதிப்பிப்பதற்காக தனது வாழ்நாளை தியாகம் செய்தார். இவர் தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று அங்கு ஓலைச்சுவடிகளைத் தேடி எடுத்து பதிப்பிக்கும் அறப்பணியைச் செய்தார். இவர் ஏட்டுச் சுவடிகளைப் பார்த்து அப்படியே அவைகளைப் பதிப்பித்தல் மட்டும் செய்யவில்லை. சிதைந்து மறைந்து விட்ட அடிகளையும் சொற்களையும் கண்டு முழுப்பொருள் விளங்கும்;படி செய்தார். ஆசிரியர் குறிப்பு, நூல் குறிப்பு போன்ற செய்திகளையும் தொகுத்து வழங்கி அந்த நூல்களைக் குறித்த முழு புரிதலுக்கும் வழிவகுத்தார். தனித்தனி சொற்களுக்கு விளக்கம் தந்ததோடு சில நூல்களுக்கு அரிய உரை எழுதினார். சுமார் 90க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப் பதி;த்தது மட்டுமன்றி 3000க்கும் மேற்பட்ட ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்து</p>
<p>ஏடுகளையும் சேகரித்தார். தனது சொத்துக்களை விற்று பல நூல்களைபு; பதிப்பி;;த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சீவகசிந்தாமணி நூலைப் பதிப்பிக்க எவ்வளவு தமிழ்ப்புலமை வேண்டும் அது உ.வே.சா அவர்களிடம் இருந்தது மிகச்சிறப்பு. உ.வே.சா. கருத்தாழத்தோடு நகைச்சுவை உணர்வோடு பேசக்கூடியவர். சென்னை பல்கலைக் கழகத்தில் அவர் ஆற்றிய சொற்பொழிவு தான் சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும் என்ற நூலாக பின்னர் வெளிவந்தது. சென்னைப் பல்கலைக் கழகம் தமிழ் இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய பங்களி;ப்பைப் பாராட்டி அவருக்கு முனைவர் பட்டம் அளித்தது. அந்தப் பட்டத்தை முதன்முதலில் பெற்றவர் இவரே. மகாமகோபாத்தியாய என்ற பட்டத்தை ஆங்கில அரசும் தட்சண கலாநிதி என்ற பட்டத்தை ஸ்ரீசங்கராச்சார்யார் சுவாமிகளும் குடந்தை நகர் கலைஞர் என்ற பட்டத்தை மகாகவி பாரதியார் அவர்களும் வழங்கி அவரைப் பெருமைப்படுத்தினர். மற்றும் பதிப்புத்துறையின் வேந்தர், திராவிட வித்ய பூஷணம் போன்ற பட்டங்;களைப் பெற்று அவைகளுக்குப் பெருமை சேர்த்தார். பாரத அரசு 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி; மாதம் இவரது நினைவாக அஞ்சல் தலையை வெளியிட்டது. உ.வே.சா. அவர்கள் உழைத்திராவிட்டால் சிலப்பதிகாரம் பற்றி தெரியாமலேயே போயிருக்கும். அகநானுறு, புறநானுறு பற்றி வேறுபாடு தெரிந்திருக்காது. சங்க இலக்கியங்கள் பற்றி இன்று நாம் பேசுவதற்குக் காரணம் உ.வே.சா. அவர்களே! மணிமேகலை மண்ணோடு மண்ணாக மறைந்திருக்கும். இத்தகைய அரிய சேவைக்காக அவரின் சீரிய முயற்சிகள் தாhhளம். பட்ட சிரமங்களோ ஏராளம். இருந்தும் மனம் தளராது இச்சேவையில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார். சிறிய வயதில் இவரிடம் யாராவது ஆங்கிலம் இவ்வுலக வாழ்விற்கும் வடமொழி அவ்வுலக வாழ்விற்கும் பயன்படும் என்று அறிவுறுத்தினால் என் அன்னைத் தமிழானது இவ்வுலகம் மற்றும் அவ்வுலக வாழ்வு இரண்டிற்கும் இன்றியமையாதது என்று கூறுவாராம். உத்தமதானபுரத்தில் உ.வே.சா. அவர்கள் வாழ்ந்த இல்லம் தமிழ்நாடு அரசால் நினைவு இல்லம் ஆக்கப்பட்டுள்ளது. 1942ல் இவர் பெயரால் சென்னை</p>
<p>வசந்த நகரில் டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம் அமைக்கப்பட்டு இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அவர் தனது வரலாற்றை என் சரித்திரம் எனும் தலைப்பில் ஆனந்த விகடன் வார இதழில் தொடராக எழுதி வந்தார். மேலும் இவரது வரலாறு தமிழ்த்தாத்தா எனும் தலைப்பில் தொலைக்காட்சித் தொடராக வெளியிடப்பட்டது. தமிழின் ஈடுஇணையற்ற இலக்கியப் படைப்புகளை நாம் இன்று கற்று சுவைப்பதற்கு அடிகோலியவர் அவர் தான். காலத்தால் போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷப் படைப்புகளைக் காத்தார். கரையான் அரிப்பிற்கும் தீயின் நாக்கிற்கும் செல் பாதிப்பிற்கும் பல படைப்புகள் இரையாயின. இழந்தவை போக எஞ்சிய செல்வங்களைக் காப்பாற்றி இன்றைய தமிழ்த் தலைமுறையி;ன் பார்வைக்குக் கொண்டு வந்தவர். இலக்கியத்தின் தொன்மையையும் செழுமையையும் உலகறியச் செய்த உ.வே.சா. அவர்கள்; 1942ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் நாள் தனது பொய்யுடலை நீத்தார். அவரது சிறந்த தமிழ்ப் பணியால் உலகம் உள்ளவரை அவர் புகழ் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.. ஒப்பாரும்; மிக்காரும் இல்லாத் தமிழ்ச்சான்றோர் இவர். தமிழ் கூறும் நல்லுலகில் அவர் ஆற்றிய அரும்பணியை முழுமையாக ஆற்றுவதற்கு அவர் காலத்திற்கு முன்பும் யாரும் இல்லை இனியும் யாரும் இல்லை என்பதே மறுக்க முடியாத உண்மை. அவருடைய வாழ்க்கை வரலாறு தமிழ்ப்பால் அன்பு கொண்ட அனைவரும் போற்றும் கருத்துக் கருவூலம். தமிழ்த்தாயின் தவப்புதல்வர். இவ்வுலகை விட்டு அவர் மறைந்தாலும் காலமெலாம் வாழும் தமிழ்மொழி போல் தமிழ்த்தாத்தாவாக என்றென்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பார். வாழ்க தமிழ்த்தாத்தா!! வளர்க அவர்தம் புகழ் !!</p>
<p>(எழுத்தாளர் ஒரு மூத்த தமிழ் பண்டிதர், ஸ்ரீ ராம் தயாள் கெம்கா விவேகானந்தா வித்யாலயாவில் தமிழ் மொழி கற்பிக்கிறார்.)</p>
<p>The post <a href="https://rashtriyashiksha.com/uv-swaminatha-iyer/">தமிழின் தந்தை யு வி சுவாமிநாதன் ஐயர்</a> appeared first on <a href="https://rashtriyashiksha.com">राष्ट्रीय शिक्षा : शिक्षा में समाज प्रबोधन</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://rashtriyashiksha.com/uv-swaminatha-iyer/feed/</wfw:commentRss>
			<slash:comments>2</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்</title>
		<link>https://rashtriyashiksha.com/sri-ramakrishna-paramahamsa/</link>
					<comments>https://rashtriyashiksha.com/sri-ramakrishna-paramahamsa/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[राष्ट्रीय शिक्षा]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Feb 2022 05:31:31 +0000</pubDate>
				<category><![CDATA[नवीनतम]]></category>
		<category><![CDATA[व्यक्तित्व]]></category>
		<category><![CDATA[தமிழ்]]></category>
		<category><![CDATA[Ram Krishan Paramhans]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[तमिल]]></category>
		<category><![CDATA[राम कृष्ण परमहंस]]></category>
		<category><![CDATA[हिन्दू शिक्षा समिति]]></category>
		<guid isPermaLink="false">https://rashtriyashiksha.com/?p=4800</guid>

					<description><![CDATA[<p>&#8211; கள். தனலட்சுமி ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் 1836 ஆம் ஆண்டு வங்காளத்தில் கமார்புக்கூர் என்னும் கிராமத்தில் சந்திரமணி தேவிக்கும் குதிட்ராம் சட்டர்ஜிக்கும் மகனாகப் பிறந்தார்.  பெற்றோர்களால்  கதாதர் என அன்புடன் அழைக்கப்பட்டார். கிராம  மக்கள் அனைவரும் விரும்பும் துருதுரு  குழந்தையாக&#8230; </p>
<p>The post <a href="https://rashtriyashiksha.com/sri-ramakrishna-paramahamsa/">ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்</a> appeared first on <a href="https://rashtriyashiksha.com">राष्ट्रीय शिक्षा : शिक्षा में समाज प्रबोधन</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p style="text-align: right;">&#8211; கள். தனலட்சுமி</p>
<p><img decoding="async" class="alignnone wp-image-4802" src="https://rashtriyashiksha.com/wp-content/uploads/2022/02/ramakrishna-paramhans_20190274469-300x225.jpg" alt="" width="911" height="683" srcset="https://rashtriyashiksha.com/wp-content/uploads/2022/02/ramakrishna-paramhans_20190274469-300x225.jpg 300w, https://rashtriyashiksha.com/wp-content/uploads/2022/02/ramakrishna-paramhans_20190274469.jpg 686w" sizes="(max-width: 911px) 100vw, 911px" /></p>
<p>ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் 1836 ஆம் ஆண்டு வங்காளத்தில் கமார்புக்கூர் என்னும் கிராமத்தில் சந்திரமணி தேவிக்கும் குதிட்ராம் சட்டர்ஜிக்கும் மகனாகப் பிறந்தார்.  பெற்றோர்களால்  கதாதர் என அன்புடன் அழைக்கப்பட்டார். கிராம  மக்கள் அனைவரும் விரும்பும் துருதுரு  குழந்தையாக வளர்ந்தார்.  பின்னாளில்  ராணி  ராசமணி  தேவியார் கட்டிய தட்சிணேஸ்வரம் காளி கோவிலில் அர்ச்சகராக விளங்கினார். தோத்தாபுரி, பைரவி பிராம்மணி போன்ற பெரியோர்கள் அவரைத் தேடி வந்து ஆன்மீகப் பயிற்சி அளித்தனர். அம்பிகையின் பால் அவருக்கிருந்த பிரேமை, அசைக்க முடியாத நம்பிக்கை இவற்றால் அம்பிகையை  நேரில்  பார்க்கும்  பாக்கியம் பெற்றார். அவருக்கு கிடைத்த அந்த  தரிசனம்   நரேந்திரரின் வாழ்க்கையை மாற்றியது.  “இறைவனை கண்டவர்   யாரேனும்   இருக்கிறார்களா” என தேடி அலைந்த நரேந்திரருக்கு நேரிடையான, சத்தியமான   பதிலை ஸ்ரீராமகிருஷ்ணரால் அளிக்க முடிந்தது. நரேந்திரர் அடிக்கடி தக்ஷிணேசுவரம் வந்தார்.  <strong>5</strong> ஆண்டுகள், நரேந்திரரின் அனைத்து சந்தேகங்களையும் போக்கி, அவரிடம் நேரடி தீட்சை பெற்ற மற்றவர்களிடமும்   நரேந்திரர்    உங்களை   வழிநடத்துவார் என்று கூறி   காளி   தேவியின்   திருவடி   சேர்ந்தார்   ஸ்ரீராமகிருஷ்ணர்.</p>
<p>தான்   அவ்வளவு   காலம்   சேர்த்து வைத்திருந்த ஆற்றல் அனைத்தையும்  நரேந்திரருக்கு வழங்கினார்.  அந்த  ஆற்றலை   வைத்துக்  கொண்டு   தான்  என்ன  செய்ய வேண்டும்  என்று   கேட்ட  நரேந்திரரிடம் “உரிய நேரத்தில் அம்பிகை  உன்னை வழி நடத்துவாள்”  என்று  கூறினார் பரமஹம்சர்.</p>
<p>பரமஹம்சருக்கு  பல இல்லற  சீடர்களும்  இருந்தார்கள்.  மிக  முக்கியமானவர்களான  சிலரை  பார்ப்போம்.</p>
<p><strong>சுரேந்திரநாத்</strong><strong>  </strong><strong>மித்ரா</strong><strong>,  </strong></p>
<p>குருநாதர் உயிருடன் இருந்தபோது பல வகையிலும் அவருக்கு தொண்டு செய்தவர்.  குருநாதரின்  மறைவுக்கு  பிறகும்  நரேந்திரர் உட்பட மற்ற  துறவற  சீடர்கள்  அனைவரும்  தங்குவதற்கு பாராநகரில் வீடு ஏற்பாடு செய்து தந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளும் செய்தார். &#8220;முதன் முதலில் இராமகிருஷ்ண மடம்   அமைந்த   இடமே பாராநகர். அதை அமைத்த சுரேந்த்ரநாத் மித்ரா என்றென்றும் நாம் போற்றுதற்குரியவர்&#8221;  என்று கூறுகிறார் சுவாமி விவேகானந்தர்.</p>
<p><strong>மகேந்திரநாத்</strong><strong>  </strong><strong>குப்தா</strong></p>
<p>“<strong>ம</strong>” என்னும் எழுத்தில் தன்னை மறைத்துக் கொண்டு “ராமகிருஷ்ணரின்   அமுத   மொழிகள்”   (மூன்று பாகங்கள்)   என்னும்    நூலை   நமக்கு அளித்தவர்.  மகேந்த்ரநாத்   குப்தாவுக்கு   திருமணமாகி மனைவியும்  குழந்தைகளும்  இருந்தனர்.  நண்பர்  ஒருவர் மூலம் பரமஹம்சரை பற்றி கேள்விப்பட்டு அவரை சந்திக்க சென்றார். அவர் சென்ற போது தனது அறையில் தனியாக கட்டிலில் அமர்ந்திருந்தார் இராமகிருரிஷ்ணர். &#8220;<strong>ம</strong>&#8221; அவரை வணங்கி தரையில் அமர்ந்தார். &#8220;உனக்கு திருமணம் ஆகி விட்டதா&#8221; எனக் கேட்டார் பரமஹம்சர். தவறு செய்து விட்டோமோ   என்ற   கவலையுடன்   தலைகுனிந்தவாறு   &#8220;ஆகிவிட்டது&#8221;  எனக் கூறினார் &#8220;ம&#8221; . &#8220;உன்   மனைவி   வித்யை   வடிவானவளா, அவித்யை வடிவானவளா” என அடுத்த கேள்விகேட்டார்  குருநாதர். அதற்கு &#8220;என் மனைவி ஒரு அஞ்ஞானி&#8221; என்றார் ”<strong>ம</strong><strong>”</strong>. உடனே குருநாதர் &#8220;நீர் பெரிய  ஞானியோ&#8221; என்று கேட்டார்.   அந்த  ஒரு   கேள்வி “<strong>ம</strong>” வின்   மனதை அடியோடு   மாற்றியது.  தான் படித்தவர் என்று அவர் கொண்டிருந்த அகந்தை   அடியோடு     அழிந்தது.  மீண்டும், மீண்டும்   குருநாதரிடம்   வந்தார். பக்தர்களுடன் அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் குறிப்பேட்டில்   தேதி,   நேரம்,   இடம்  குறிப்பிட்டு   எழுதி வந்தார். குருநாதரின்   மறைவுக்கு  பின்னர் பலரின்  அன்பு வேண்டுகோளுக்கிணங்கி  &#8220;அமுத மொழிகள்&#8221;  எனும்     அற்புத    புத்தகத்தை மூன்று பாகங்களாக நமக்கு வழங்கினார். அதை  படிக்கும் போது குருநாதரின் அருகில் அவர் வார்த்தைகளை   நேரடியாக   கேட்பது   போல   நாம்   உணரலாம்.</p>
<p>பரமஹம்சர்    ஒருபோதும்   தன்   இல்லற   சீடர்களை   இல்லறத்தைத்   துறந்து   துறவறம்   மேற்கொள்ளுங்கள்   என்று    கூறவே    இல்லை.   “துறவறத்தை    விட இல்லறத்தில்    அனைவரின் தேவைகளையும்      பூர்த்தி செய்து,     தர்மப்படி    வாழ்ந்து,     இறைவனை    எப்போதும் நினைத்து       இருப்பது   மிகவும்   கடினமானது”   என்கிறார்.</p>
<p>பிரம்ம   சமாஜத்தின்   தலைவர் கேசவர்.   பரமஹம்சரின்  பால்   அன்பும்    பக்தியும்   கொண்டவராக திகழ்ந்தார்.   அவரது வீட்டில் ஒருமுறை பரமஹம்சர் பக்தி பாடல்கள் பாடி ஆன்மிக விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தார்.</p>
<p>தட்டியின்  மறைவில் கேசவரின்   வீட்டுப்   பெண்களும் அந்த அமுத மொழிகளைக்    கேட்ட   வண்ணம்  இருந்தனர். அப்போது கேசவர் பரமஹம்சர்    பால்   மிகவும்   ஈர்க்கப்பட்டு “இப்பொழுதே பக்தி எனும் நதியில்   மூழ்கிட   மனம்   துடிக்கிறது” என்றார்.  குருநாதர் சிரித்தபடி “அடடா   அப்படி   எல்லாம்   வேண்டாம்,   நீங்கள்   ஒரேயடியாக   மூழ்கி  விட்டால்  இந்த   தட்டியின் பின் நிற்பவர்களின்   கதி   என்ன?   ஆகவே முழுகிட   வேண்டாம்    அவ்வப்போது சிறிது   கரைக்கும்   வந்து செல்லுங்கள்” என்றார். கேசவர் உட்பட அனைவரும் சிரித்து விட்டனர். பரமஹம்சர் பெரிய மேடை பேச்சுக்களை தயாரித்து பேசியவர் அல்ல. யாருக்கும் வகுப்புகளும் எடுக்கவில்லை.   அவர்   அறிந்ததெல்லாம்   அம்பிகைதான்.   சாதாரண   மக்கள் தன் சந்தேகங்களை கேட்கும்போது எளிய    கதைகள்   மூலம்   விளக்கி   பதிலளித்திருக்கிறார். குழந்தை   சுபாவம்  கொண்டவரான,   மிகவும்   எளிமையான  அவர்பால்   மக்கள் தானாக ஈர்க்கப்பட்டனர்.  எத்தனையோ  பண்டிதர்கள் அவரைச் சந்தித்தார்கள்.    அவரிடம் பல கேள்விகள்  கேட்டு  மிகச்சரியான விடைகளை   பெற்று     தெளிவடைந்து   இருக்கிறார்கள்.  அவரோ  முறையாக   பள்ளி   கல்லூரிக்கு    சென்று    பயிலவில்லை.  ஆனால் கல்லூரிப்  படிப்பு  வரை படித்த, பகுத்தறிவு பேசிய, பிரம்ம சமாஜ உறுப்பினராக இருந்து கடவுளுக்கு  உருவம் இல்லை என்று வாதிட்ட <strong>நரேந்திரர்</strong><strong>,</strong> நாடக கதைகள் மூலம் பக்தியை பரப்பினாலும் சில தீய பழக்கங்களை  விட முடியாமல்  தவித்த,  அதே நேரத்தில் பரமஹம்சரை  அவதார   புருஷர்  என  உணர்ந்திருந்த  <strong>கிரீஷ்</strong>  <strong>சந்திரகோஷ்</strong><strong>,</strong>   இன்னும்   எத்தனையோ பேரையும் தன்பால் காந்தம் போல் கவர்ந்து இழுத்தவர் பரமஹம்சர்.</p>
<p>ஒரு சமயம் தட்சிணேஸ்வர கோவிலில் சில நகைகள் திருட்டு போய்விட்டன. அதுசம்பந்தமாக ராணி ராசமணி தேவியின் மருமகன் மதுர்பாபு அங்கே வந்தார். அவர் பரமஹம்சர் பால் மிகுந்த பக்தி கொண்டவர். அவரால் கோவிலில் நகைகள் திருட்டு போய்விட்டதை பொறுக்க முடியவில்லை. அவர் அங்கிருந்த கடவுளின் திருஉருவ சிலையைப் பார்த்து &#8220;கடவுளே உன்னால் உன்னுடைய நகைகளையே காப்பாற்றிக் கொள்ள முடியாவிட்டால் எங்களை எப்படி காப்பாற்றப் போகிறாய்&#8221; எனக் கேட்டார்.</p>
<p>அவர் அருகில் இருந்த பரமஹம்சருக்கு வந்ததே கோபம் . &#8220;மதுர்பாபு நீங்கள் எப்படி இவ்வாறு பேசலாம்? உங்களுக்கும் எனக்கும் காணாமல் போனவை விலை உயர்ந்த தங்க நகைகள். கடவுளுக்கு அல்ல. அனைத்தையும் படைத்தவர் அவர்தான். அவருக்கு மண்ணும் பொன்னும் ஒன்றுதான். திருடியவனிலும் திருடப்பட்ட பொருளிலும் அனைத்திலும் அவர் இருக்கிறார். பொன் நகைகளை    காப்பாற்றி கொண்டிருப்பது அவர் வேலை அல்ல&#8221;  என்றார்.</p>
<p>மதுர்பாபு தன் தவறை உணர்ந்தார்.</p>
<p>ஒரு நாள் காளிகோவிலில்  பூஜை நடந்து கொண்டிருந்தது. ராணி ராசமணி பூஜைக்கு வந்திருந்தார்.  திடீரென ராமகிருஷ்ணர் ராணியின் கன்னத்தில் அறைந்தார்.  &#8220;இங்கே வந்தும் உனக்கு அதே நினைவுகள் தானா&#8221;? என்று கோபமாக கேட்டார். அங்கிருந்த அனைவரும் பயத்தில் உறைந்து  விட்டனர்.  என்ன  நடக்குமோ  என தவித்தனர்.</p>
<p>ஆனால் ராணி ராமணியோ சிறிதும் கோபப்படவில்லை. மாறாக மன்னிப்பு கேட்டார். தான் தெய்வ சந்நிதியில் நின்றிருந்த போதும் தெய்வத்தை நினைக்காமல் ஜமீன் விஷயங்களை யோசித்துக் கொண்டிருந்தது தவறுதான் என ஒப்புக் கொண்டார்.</p>
<p><img decoding="async" class="alignnone wp-image-4803" src="https://rashtriyashiksha.com/wp-content/uploads/2022/02/रामकृष्ण-परमहंस-प्रेरक-प्रसंग-1280x720-1-300x169.jpg" alt="" width="1076" height="606" srcset="https://rashtriyashiksha.com/wp-content/uploads/2022/02/रामकृष्ण-परमहंस-प्रेरक-प्रसंग-1280x720-1-300x169.jpg 300w, https://rashtriyashiksha.com/wp-content/uploads/2022/02/रामकृष्ण-परमहंस-प्रेरक-प्रसंग-1280x720-1-1024x576.jpg 1024w, https://rashtriyashiksha.com/wp-content/uploads/2022/02/रामकृष्ण-परमहंस-प्रेरक-प्रसंग-1280x720-1-768x432.jpg 768w, https://rashtriyashiksha.com/wp-content/uploads/2022/02/रामकृष्ण-परमहंस-प्रेरक-प्रसंग-1280x720-1.jpg 1280w" sizes="(max-width: 1076px) 100vw, 1076px" /></p>
<p>பிப்ரவரி 2 ஆம்  தேதி சனிக்கிழமை 1884 சிவபூரில் இருந்து சில பக்தர்கள் ராமகிருஷ்ணரை சந்திக்க வந்திருந்தனர். அவர்கள் நீண்ட தொலைவில் இருந்து வந்திருந்ததால்  அவர்களிடம்  சாரமான சில விஷயங்களை பேசினார். அதை இப்போது பார்ப்போம்.</p>
<p>&#8220;இறைவன் நம்மை ஏன் இல்லற வாழ்வில் ஈடுபடுத்துகிறார் எனக் கேட்டார் பக்தர். &#8221; படைப்பு தொடர்ந்து நடைபெற வேண்டுமே அதற்காகத்தான், அவர் ஒருமுறை இறையானந்தத்தை அளித்துவிட்டால் அதன் பிறகு யாரும் இல்லற வாழ்வில் ஈடுபட மாட்டார்கள் படைப்பு தொடராமல் போய்விடும்.</p>
<p>வியாபாரி அரிசி மூட்டைகளை அடுக்கிவைக்கிறான். எலிகள் அங்கு போய்விடாமல் தடுக்க சிறிது சர்க்கரை கலந்த பொரியை போட்டு வைக்கிறான்.  சர்க்கரையின்  ருசியில் மயங்குகின்ற எலிகள் இரவு முழுவதும்  நறநற  என்று  பொறியை  கொறித்துக்  கொண்டுடிருக்கும்.  அரிசி இருக்கும் பக்கம் கூட அவை செல்வதில்லை&#8221; என்று பக்தரின் கேள்விக்கு   அவருக்கு   புரியும்படி  விளக்கம்  அளித்தார்  பரம ஹம்சர்.</p>
<p>அவரிடம்  வரும் பக்தர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி ஒன்றுதான். இந்தப்  பிறவியில்  நாங்கள்  கடைத்தேற  வழி என்ன? என்பதுதான்  அது. &#8220;எப்போதும் இறைவனையே நினைத்துக்கொண்டிருப்பது, நான் என்னும் அகந்தையை  அழிப்பது  இதுதான்  வழி&#8221; என்று  பதில்  அளிப்பார்  குருநாதர். &#8220;இல்லற வாழ்வில் எத்தனையோ வேலைகள், கவலைகள். இதில் எப்படி இறைவனையே நினைத்துக்கொண்டிருக்க முடியும்”? என பக்தர்கள் கேட்பார்கள். &#8220;பணக்காரர் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் எஜமானனின் குழந்தையை கொஞ்சுவாள், நீராட்டுவாள், சீராட்டுவாள், செல்லப்பெயரிட்டு  கூப்பிடுவாள். அனால்   அவளுக்கு நன்கு தெரியும் அந்தக்   குழந்தை   அவளுடையது   அல்ல  என்று. அவள் உள்மனம் எப்போதும் ஊரில் இருக்கும் தன சொந்தக் குழந்தையையே எண்ணிக்கொண்டிருக்கும். அது போல் நாம் எந்த வேலையில் ஈடுபட்டிருந்தாலும் மனதை இறைவன் மேல் வைத்திருக்க வேண்டும். நாளடைவில்   அதுவே   பழக்கமாகிவிடும்.  உயிர்   பிரியும்   வேளையிலும் நம் மனம் இறைவனை நினைக்கும். அதுவே நாம் நற்கதி அடைய வழி வகுக்கும்   என்று   கூறினார்    குருநாதர்.</p>
<p>நரேந்திரரை  சுவாமி  விவேகானந்தராக்கி    நமக்களித்த   மகான்  அவர். &#8220;நரேந்திரன் இந்த உலகையே புரட்டி போட்டுவிடுவான் அவனிடம் ஞானாக்னி  கொழுந்து விட்டெரிகிறது” என்று கூறியவர் குருநாதர். அவர் வார்த்தைகள்   மெய்யானதை   இன்று  நாம்  காண்கிறோம்.</p>
<p>சிறிது பணக்கஷ்டம் இருந்த &#8220;<strong>ம</strong>&#8221;  அவர்களுக்கு குருநாதர் மறைவுக்கு பின்னர் நல்ல ஊதியத்துடன்   கூடிய வேலை கிடைத்தது. பின்னால் சொந்தமாக    பள்ளிக்கூடமும்    நடத்தினார். அவர் வாழ்வில்   இல்லாமையை இல்லாமல் செய்தவர் குருநாதர். என்னைப்பற்றி ஓரிரு வார்த்தைகள். தடைக்கற்களை படிக்கட்டுக்களாக மாற்றி குடும்ப வாழ்விலும்   ஆசிரியப்பணியிலும்   மன   நிறைவுடன்    வாழ்கிறேன் என்றால் அதற்கு    காரணம்   குருநாதரின்     அருளாகிய    ஒளியே    எனக் கூறி  கட்டுரையை   நிறைவு    செய்கிறேன்.</p>
<p><strong>ஸ்ரீ</strong> <strong>ராமகிருஷ்ணரின்</strong> <strong>திருவடிகளே</strong> <strong>சரணம்</strong></p>
<p><strong>(</strong>ஆசிரியர் பழவேற்காடு தமிழ்நாடு ஸ்ரீ கிருஷ்ணா விவேகானந்தர் வித்யாலயத்தின் முதல்வர்.)</p>
<p><strong>और पढ़ें</strong> : <span style="color: #000080;"><strong><a style="color: #000080;" href="https://rashtriyashiksha.com/life-and-teachings-of-sri-ramakrishna-paramhansa/">Life and teachings of Sri Ramakrishna Paramhansa</a></strong></span></p>
<p>The post <a href="https://rashtriyashiksha.com/sri-ramakrishna-paramahamsa/">ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்</a> appeared first on <a href="https://rashtriyashiksha.com">राष्ट्रीय शिक्षा : शिक्षा में समाज प्रबोधन</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://rashtriyashiksha.com/sri-ramakrishna-paramahamsa/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title> சுதந்திரப் போராட்டமும்    சுப்பிரமணிய சிவாவும்</title>
		<link>https://rashtriyashiksha.com/freedom-struggle-and-subramaniam-shiva/</link>
					<comments>https://rashtriyashiksha.com/freedom-struggle-and-subramaniam-shiva/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[राष्ट्रीय शिक्षा]]></dc:creator>
		<pubDate>Mon, 04 Oct 2021 06:04:08 +0000</pubDate>
				<category><![CDATA[अमृत महोत्सव]]></category>
		<category><![CDATA[नवीनतम]]></category>
		<category><![CDATA[தமிழ்]]></category>
		<category><![CDATA[indian education]]></category>
		<category><![CDATA[Rashtriya shiksha]]></category>
		<category><![CDATA[School Education]]></category>
		<category><![CDATA[Subramaniam Shiva]]></category>
		<category><![CDATA[Teacher Education]]></category>
		<category><![CDATA[சுதந்திரப் போராட்டமும்]]></category>
		<category><![CDATA[சுப்பிரமணிய சிவாவும்]]></category>
		<guid isPermaLink="false">https://rashtriyashiksha.com/?p=4101</guid>

					<description><![CDATA[<p> &#8211; கனிராஜன் மதுரை மாவட்டம் கொடைக்கானல் மலையடிவாரம் வத்தலகுண்டு கிராமம். நடுத்தர குடும்பத் தலைவரான ராஜம் ஐயர் அவரது மனைவி நாகம்மாளுடன் வாழ்ந்து வந்தார். ஒருமுறை  தனது கணவர்  வெளியூர் சென்று விட்டதால் நாகம்மாள் அய்யம்பாளையத்தில் தங்கியிருந்தார். அப்போது அவரது கனவில்&#8230; </p>
<p>The post <a href="https://rashtriyashiksha.com/freedom-struggle-and-subramaniam-shiva/"> சுதந்திரப் போராட்டமும்    சுப்பிரமணிய சிவாவும்</a> appeared first on <a href="https://rashtriyashiksha.com">राष्ट्रीय शिक्षा : शिक्षा में समाज प्रबोधन</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p style="text-align: right;"> &#8211; கனிராஜன்</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone wp-image-4113" src="https://rashtriyashiksha.com/wp-content/uploads/2021/10/Hindu-300x169.jpg" alt="" width="948" height="534" srcset="https://rashtriyashiksha.com/wp-content/uploads/2021/10/Hindu-300x169.jpg 300w, https://rashtriyashiksha.com/wp-content/uploads/2021/10/Hindu-1024x576.jpg 1024w, https://rashtriyashiksha.com/wp-content/uploads/2021/10/Hindu-768x432.jpg 768w, https://rashtriyashiksha.com/wp-content/uploads/2021/10/Hindu.jpg 1280w" sizes="auto, (max-width: 948px) 100vw, 948px" /></p>
<p>மதுரை மாவட்டம் கொடைக்கானல் மலையடிவாரம் வத்தலகுண்டு கிராமம். நடுத்தர குடும்பத் தலைவரான ராஜம் ஐயர் அவரது மனைவி நாகம்மாளுடன் வாழ்ந்து வந்தார். ஒருமுறை  தனது கணவர்  வெளியூர் சென்று விட்டதால் நாகம்மாள் அய்யம்பாளையத்தில் தங்கியிருந்தார். அப்போது அவரது கனவில் பார்வதியும் சிவனும் தோன்றினார். நாகம்மாள் கையில் ஒரு குழந்தையைக் கொடுத்தார் பார்வதி. இப்படி ஒரு கனவைக் கண்டவுடன் நாகம்மாளுக்கு மகிழ்ச்சி. மேன்மக்கள், தூய்மையான உள்ளம் படைத்தோர்,ஆழமான பக்தி கொண்டவர்களது  கனவில் இறைவன் காட்சி தருவது இன்றும் என்றென்றும் நடந்து வரும் நிகழ்ச்சி.</p>
<p>தனது பெண்ணின் கனவினைக் கேள்வியுற்ற அவரது தந்தை மனமகிழ்ந்தார். இந்த நிகழ்ச்சி நடந்த சில தினங்களில் ராஜம் ஐயர் தன் மனைவியைத் தேடி வந்து சேர்ந்தார். <strong>1884</strong> ஆம் ஆண்டு <strong>அக்டோபர் 14</strong>ஆம் தேதியன்று <strong>நாகம்மாள்</strong> &#8211;  <strong>ராஜம் ஐயர்</strong> தம்பதியருக்கு ஆண்குழந்தை  கனவில் கண்டது போலவே பிறந்தது. பிராமண குடும்பம் என்பதால் அனைத்து வைதிகச் சடங்குகளும் செய்து முடித்துக் குழந்தைக்கு <strong>சுப்பிரமணிய சிவம்</strong> எனப் பெயரிட்டனர்.</p>
<p>கடவுள் மீது தீவிர ஈடுபாடு கொண்ட சிவா கடைசிவரை அப்படியே வாழ்ந்தார். சுப்பிரமணிய சிவத்தின் கல்வியைக் காரணம் காட்டி மதுரைக்கும், பின்பு திருவனந்தபுரத்திற்கும் குடியேறினார் ராஜம் ஐயர். தனது மகனின் கல்வியில் அதிகக் கவனம் செலுத்தி வந்த ராஜம் ஐயர் திருவனந்தபுரம் நகர உயர்நிலைப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார். ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளிலும்  இலக்கியங்களிலும் சிவாவுக்கு ஆழமான ஈடுபாடு உண்டு. சிறந்த இலக்கியவாதியாக  சிவா திகழ்ந்ததற்கு அவரது பள்ளி நாட்களே காரணம் ஆகும். பேச்சுப் போட்டிகளில் பள்ளியில் பங்குகொண்ட சிவா சிறந்த பேச்சாளராகவும் பின்னாளில் திகழ்ந்தார்.</p>
<p>சச்சிதானந்த சுவாமிகள் என்னும் துறவியின் தொடர்பு, அவரது பிரசங்கம், சத்சங்கம் என சிவாவின் வாழ்க்கை ஆன்மிக விஷயங்களில் திரும்பியது. தமது குருவான சச்சிதானந்த சுவாமிகளுடன் பல இடங்களுக்குத் துறவி போலப் பயணித்தார். தனது தந்தையின் இறப்பிற்குப்பின் தேச பக்தியில் ஈடுபாடு கொண்டார். <strong>தர்ம பரிபாலன சமாஜம்</strong> என்ற அமைப்பை உருவாக்கினார். இதன்மூலம் அரசியல் பக்கம் திரும்பினார். பல கூட்டங்களுக்குச் சென்று சிவா பேசினார். சுப்பிரமணிய சிவாவின் பேச்சு மக்களிடையே எழுச்சியை உண்டாக்கியது. அவரது பேச்சுக்கு மக்கள் ஆதரவு பெருகிவருவதைக் கண்டு திருவனந்தபுரம் சமஸ்தானம் அஞ்சியது. ஆங்கிலேயரின் கோபம் தங்கள் மீது திரும்பும் எனப் பயம் கொண்டது. எனவே சிவா தன் குடும்பத்துடன் திருவனந்தபுரத்தை விட்டுச் செல்லவேண்டும்  என உத்தரவிட்டது திருவனந்தபுரம் சமஸ்தானம்.</p>
<p>திருவனந்தபுரத்திலிருந்து சிவா என்னும் சிங்கம் திருநெல்வேலியை வந்தடைந்தது. அங்கு வ. உ. சிதம்பரம்பிள்ளைக்கும் சிவாவுக்கும் இடையே தொடர்பு அதிகரித்தது. தேசவிடுதலைப் பணிகளை இருவரும் இணைந்தே செய்தனர். ஆங்கில அரசு விபின் சந்திர பாலர் என்னும் தேசபக்தரை அரவிந்த கோஷிற்கு எதிராக நீதிமன்றத்தில் வாக்குமூலம் தரும்படிக் கட்டாயப்படுத்தியது. மறுத்ததால்  பொய் வழக்கால் ஆறு மாதம் சிறை சென்றார். வழக்கில் விடுதலையான விபின் சந்திரபாலுக்குப் பாராட்டு விழா நடத்த வ.உ. சிதம்பரம் பிள்ளையும் சுப்ரமணிய சிவாவும் ஏற்பாடு செய்திருந்தனர். ஆங்கிலேயர்களின் தடையை மீறி தூத்துக்குடியில் விழா நடைபெற்றது. அப்போதைய திருநெல்வேலி கலெக்டர் வின்ஸ் துரை இருவரையும் அழைத்துப் பேசினார். பேச்சு வாதமாக மாறியது. கலெக்டர் இவர்களது செயல்களைத் தேசத்துரோகம் என்றான். வ.உ.சியும் சிவாவும் “தேச விடுதலைக்குப் போராடுவது தேசத் துரோகமா?” என்றனர். பின்னர், கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களது கைதால் கட்டுக்கடங்காத கலவரம் ஏற்பட்டது. அந்த நேரத்தில்தான் ஆஷ்துரையை வாஞ்சிநாதன் எனும் இளைஞன் மணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்து சுட்டுக் கொன்றான். தானும் தன்னைச் சுட்டுக்கொண்டு இறந்தான். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஆங்கிலேய அதிகாரிகள் வெளியில் வரவே பயம் கொண்டனர்.</p>
<p>ஆங்கில அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டி விட்டதற்காக 6 ஆண்டுகள தண்டனை பெற்ற சிவா திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். கடுமையான வேலைகள் அவருக்கு அளிக்கப் பட்டன. வில்லால் பஞ்சை அடிப்பது போன்று ரோமத்தை அடிக்கும் பணி சிவாவுக்குத் தரப்பட்டது. இந்தப் பணியினால் இருமல் நோய் தொற்றிக் கொண்டது. மருத்துவச் சிகிச்சைக்குப் பின்பு வேறு பணிக்கு மாற்றப்பட்ட சிவா கொடிய நோயான தொழு நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் திருச்சியிலிருந்து சேலம் சிறைக்கு மாற்றப்பட்ட சிவா, விடுதலையாகும்போது தொழு நோயாளியாக வெளியில் வந்தார்.</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone wp-image-4104" src="https://rashtriyashiksha.com/wp-content/uploads/2021/10/04-1507095095-5-300x225.jpg" alt="" width="1028" height="771" srcset="https://rashtriyashiksha.com/wp-content/uploads/2021/10/04-1507095095-5-300x225.jpg 300w, https://rashtriyashiksha.com/wp-content/uploads/2021/10/04-1507095095-5.jpg 600w" sizes="auto, (max-width: 1028px) 100vw, 1028px" /></p>
<p>அதன் பின்னர் தன் குடும்பத்துடன் மயிலாப்பூரில் குடியேறினார் சுப்ரமணியசிவா. அங்கு தன் நண்பர்கள் உதவியால் <strong>ஞானபானு</strong> என்னும் இதழைத் துவங்கினார். ஞானபானு என்ற  பல்சுவை மாத இதழான இதில் பாரதி அடிக்கடி எழுதினார். <strong>பிரபஞ்ச</strong> <strong>மித்ரன், இந்திய</strong> <strong>தேசாந்திரி </strong>போன்ற பெயர்களாலும் வார இதழைத் தொடங்கினார். தனது குருவான திலகரின் பிறந்த தின விழாவை மிகச்சிறப்பாக சென்னையில் நடத்தி வந்த சுப்ரமணியசிவா, திருவல்லிக்கேணி கடற்கரைக்குத் <strong>திலகர் கட்டம்</strong> என்ற பெயரைச் சூட்டினார். <strong>ரௌலட் சட்டம்</strong> மற்றும்<strong> ஜாலியன் வாலாபாக்</strong> <strong>படுகொலை</strong>யைக் கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது. படுத்த படுக்கையில் இருந்த சிவா தள்ளாடியபடியே கூட்டத்திற்கு வந்து பேசினார்.</p>
<p>நோயும் வறுமையும் சுப்பிரமணிய சிவாவை ஒன்றும் செய்ய இயலவில்லை எனலாம். கொல்கத்தாவில் நடைபெற்ற <strong>ஒத்துழையாமை</strong> <strong>இயக்க</strong> <strong>மாநாடு</strong> முதல் <strong>சாத்தூர் அரசியல் மாநாடு</strong> வரை எல்லா மாநாட்டிலும் சிவா கலந்துகொண்டார். பாரதமாதா ஆலையம் அமைக்க <strong>பாரதாஸ்ரமம்</strong> ஒன்றை நிறுவ சிவா திட்டமிட்டார். இதுவும்கூட தேசபக்திக்காகத்தான். தனது பெயரை <strong>சுந்தரானந்தர்</strong> என மாற்றிக்கொண்டு துறவிபோலக் காவி உடையை அணிந்தார்.திட்டமிட்டபடி பாரதமாதா கோயிலைக் கட்ட அமராவதிப் புதூரில் காந்தியடிகளைக் கொண்டு அடிக்கல் நாட்டினார் சுப்பிரமணிய சிவா.அதற்காக நீதி வேண்டிப் பிரச்சாரம் செய்தபோது ராஜ துரோகக் குற்றத்திற்காக கைது செய்தது ஆங்கிலேய அரசு. சிவா மதுரை மாவட்ட நீதிமன்றம் மூலம் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார்.விடுதலை பெற்று வெளியே வந்த சிவாவை இரயில்களிலும் மற்ற வாகனங்களிலும் பயணம் செய்யக்கூடாது என்று ஆங்கில அரசு தடை விதித்தது.ஆனாலும் நடந்தும் வாடகை வண்டிகளிலும் பயணம் செய்த சிவாவின் மன உறுதிகள்தான் எத்தனை வலிமையானது.</p>
<p>உடல்நிலை மிக மோசமாக இருந்தபோதும் மதுரையில் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்ட சிவா தனது <strong>சிவாஜி,</strong> <strong>தேசிங்குராஜன்</strong> நாடகங்களை நடத்தி மக்களுக்குத் தேசபக்தியை ஊட்டினார். நாட்டுக்கு என வாழ்ந்த அந்தத் தியாகச்சுடரின் திருமேனி  நலிவடைந்தது. தனது இறுதி நாட்களை பாப்பாரப்பட்டி பாரதாஸ்ரமத்திலேயே கழித்தார்.அங்கேயே <strong>1925</strong>-ஆம் ஆண்டு <strong>ஜூலை 23 </strong>ஆம் நாள் சிவா சுப்பிரமணிய சிவா என்னும் தியாகச்சுடர் மறைந்தது. ஆசிரம நந்தவனத்தில்  அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் சுப்பிரமணிய சிவா. ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் போன்றோரது சொற்பொழிவுகளை மொழிபெயர்த்துள்ளார். தேசிய பஜனைகள் என்பதனை உருவாக்கி சுதந்திரத்தைப் பற்றிய சிந்தனையை வளர்த்தார்.  பாரத நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய பல்லாயிரக்கணக்கானவர்களில் சுப்பிரமணிய சிவாவுக்குத் தனி இடம் உண்டு.</p>
<p>பாருக்குள்ளே நல்ல நாடு; வேதம் விளைந்த திருநாடு; கலையும் கலாச்சாரமும் நிறைந்த நாடு; செல்வமும் கல்வியும் சிறப்புடன் திகழ்ந்த நாடு; ஆன்மீகத்தில் உலகிற்கே வழிகாட்டிய நாடு நம் பாரதநாடு. இப்படி அனைத்திலும் சிறந்த நம் நாட்டின் மீது  முதலில் முகலாயர்கள் படையெடுத்தனர்; வளங்களை வாரிக்கொண்டு சென்றனர். ஆண்டனர்; அடிமைப்படுத்தினர். அடுத்து ஆங்கிலேய கிருஸ்தவர்களின் முறை. வணிகம் செய்ய வந்தவர்கள் நம்மை அடிமையாக்கினர்; பிரித்தனர். நமது கலாச்சாரம் செல்வம் இவை இரண்டும் இந்த அந்நியர்களால் சீரழிக்கப்பட்டன. வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமையன்று  விடுமுறை விடுவதில் இருந்து மெக்காலேயின் ஆங்கிலவழிக் கல்வி வரை வளர்ந்து உடை மற்றும் காலணி வரை இன்னமும் சுதந்திர பாரதத்தில்  மனதால் ஆங்கிலேய கிருஸ்தவனுக்கு அடிமையாகவே பல கோடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலை மாற வேண்டுமானால் பாரததேசத்தின் இளைஞர்கள் “தென்னாட்டு வீரசிவாஜி” சுப்ரமணியசிவா போன்ற தியாகச் சுடர்களின் வாழ்க்கையைப் படிக்க வேண்டும்.</p>
<p>(ஆசிரியர் சென்னை மணலி விவேகானந்தா வித்யாலயாவில் தமிழ் ஆசிரியர்.)</p>
<p>Read More : <span style="color: #000080;"><strong><a style="color: #000080;" href="https://rashtriyashiksha.com/subramaniya-sivam-a-fierce-patriot-who-shook-the-british-imperialistic-hegemony/" target="_blank" rel="noopener">SUBRAMANIYA SIVAM – A fierce patriot who shook the British imperialistic hegemony</a></strong></span></p>
<p>The post <a href="https://rashtriyashiksha.com/freedom-struggle-and-subramaniam-shiva/"> சுதந்திரப் போராட்டமும்    சுப்பிரமணிய சிவாவும்</a> appeared first on <a href="https://rashtriyashiksha.com">राष्ट्रीय शिक्षा : शिक्षा में समाज प्रबोधन</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://rashtriyashiksha.com/freedom-struggle-and-subramaniam-shiva/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஸ்ரீமத் பகவத் இராமானுஜாச்சார்யா</title>
		<link>https://rashtriyashiksha.com/srimad-bhagwat-ramanujacharya/</link>
					<comments>https://rashtriyashiksha.com/srimad-bhagwat-ramanujacharya/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[राष्ट्रीय शिक्षा]]></dc:creator>
		<pubDate>Tue, 18 May 2021 07:20:12 +0000</pubDate>
				<category><![CDATA[नवीनतम]]></category>
		<category><![CDATA[व्यक्तित्व]]></category>
		<category><![CDATA[தமிழ்]]></category>
		<category><![CDATA[Bhartiya Education]]></category>
		<category><![CDATA[indian education]]></category>
		<category><![CDATA[Ramanujacharya]]></category>
		<category><![CDATA[Rashtriya shiksha]]></category>
		<guid isPermaLink="false">https://rashtriyashiksha.com/?p=3217</guid>

					<description><![CDATA[<p>&#8211; கி. பபான்ராமன் பிரபஞ்சத்தில் அவ்வப்பபாது ஆன்மீக பஜாதி ஸ்வரூபங்கள் பவளிக்கிளம்பும். இப்பபருலகில் தர்மம் நிலலநிறுத்தப்பட அவதார புருஷர்கலள பரம்பபாருள் அவ்வப்பபாது அனுப்பி லவக்கிறது. அப்படி ஒரு நிகழ்வு பபாது ஆண்டு 1017 பிங்கள வருஷம் சித்திலர திருவாதிலரயன்று வியாழக்கிழலமயில் பூதபுரி&#8230; </p>
<p>The post <a href="https://rashtriyashiksha.com/srimad-bhagwat-ramanujacharya/">ஸ்ரீமத் பகவத் இராமானுஜாச்சார்யா</a> appeared first on <a href="https://rashtriyashiksha.com">राष्ट्रीय शिक्षा : शिक्षा में समाज प्रबोधन</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p style="text-align: right;">&#8211; கி. பபான்ராமன்</p>
<p style="text-align: justify;"><img loading="lazy" decoding="async" class="alignnone wp-image-3219" src="https://rashtriyashiksha.com/wp-content/uploads/2021/05/0a4e4da8f8f21654cd4b35ecb05cac6c-300x169.jpg" alt="" width="921" height="519" srcset="https://rashtriyashiksha.com/wp-content/uploads/2021/05/0a4e4da8f8f21654cd4b35ecb05cac6c-300x169.jpg 300w, https://rashtriyashiksha.com/wp-content/uploads/2021/05/0a4e4da8f8f21654cd4b35ecb05cac6c.jpg 700w" sizes="auto, (max-width: 921px) 100vw, 921px" /></p>
<p style="text-align: justify;">பிரபஞ்சத்தில் அவ்வப்பபாது ஆன்மீக பஜாதி ஸ்வரூபங்கள் பவளிக்கிளம்பும். இப்பபருலகில் தர்மம் நிலலநிறுத்தப்பட அவதார புருஷர்கலள பரம்பபாருள் அவ்வப்பபாது அனுப்பி லவக்கிறது. அப்படி ஒரு நிகழ்வு பபாது ஆண்டு 1017 பிங்கள வருஷம் சித்திலர திருவாதிலரயன்று வியாழக்கிழலமயில் பூதபுரி என்னும் ஸ்ரீபபரும்புதூரில் பகசவ பசாலமயாஜி பட்டாச்சாரியார் அவர்கட்கும் காந்திமதி என்னும் பூமிப்பிராட்டியார்க்கும் குழந்லதயாகப் பிறந்தது. அவருக்கு ஸ்ரீஇராமானுஜர் என்று பபயர் சூட்டி மகிழ்ந்தனர். அவர் மனிதகுலம் பபாற்றும் தத்துவ பமலதயாகவும், சமூகப் புரட்சியாளராகவும் மனிதப் பண்புகளின் களஞ்சியமாகவும் வாழ்ந்தார்.</p>
<p style="text-align: justify;">இளம் வயதில் இராமானுஜர் தனது தந்லதயிடபம கல்வி பயின்றார். அவரது 16ஆம் வயதில் தஞ்சம்மாள் எனும் நங்லகயுடன் திருமணம் நடந்தது. தந்லதயின் மரணத்திற்குப் பின் தனது தாயாரின் அறிவுலரயின்படி திருப்புட்குழியில் உள்ள குரு யாதவப்ரகாசர் எனும் அத்லவதியிடம் பவதாந்தம் பயின்றார். குருவும் சீடனும் மிகவும் அந்நிபயான்யமாக இருந்தனர். ஆயினும் இரண்டு பவதவிளக்கத்தின் அடிப்பலடயில் அவர்களுக்குள் கருத்து பவற்றுலம உண்டானது. பகாபம் பகாண்ட குரு யாதவப்ரகாசர் தமது சீடர் குழுவுடன் கங்லக யாத்திலர பசன்றபபாது இராமானுஜலரக் பகாலல பசய்ய ஏற்பாடு பசய்தார். தனது தம்பி பகாவிந்தன் மூலம் இலத அறிந்த இராமானுஜர் அங்கிருந்து தப்பினார். வழிபதரியாது காட்டில்</p>
<p style="text-align: justify;">திரிந்து பகாண்டிருந்த பபாது எம்பபருமான் ஸ்ரீரங்கநாதன் பவடன் உருவில் வந்து வழிகாட்டினார்.</p>
<p style="text-align: justify;">பின்னர் இராமானுஜர் திருக்கச்சி நம்பிகளிடம் சீடராக பசர்ந்தார். திருக்கச்சி நம்பிகள் காஞ்சி வரதராஜ பபருமாளுக்கு ஆலவட்டம் பசலவ பசய்து வந்தவர். அஃதன்றி பதவப்பபருமாளுடன் பநரடியாகப் பபசும் பபறு பபற்றவர். ஒரு நாள் கச்சி வரதரிடம் தமது சீடன் இராமானுஜருக்கு பசால்ல பவண்டிய பசய்திகள் குறித்து பகட்டார். பதவப்பபருமாள் &#8216;ஆறுவார்த்லதகலள&#8217; அவருக்குச் பசால்ல கட்டலளயிட்டார்.</p>
<ol style="text-align: justify;">
<li>
<h5>பரதத்வம் நாபம</h5>
</li>
</ol>
<h5 style="text-align: justify;">அதாவது ஸ்ரீமன் நாராயணன் (என்னும் நாம்) தான் பவதத்தில் கூறப்பட்டுள்ள முழுமுதற்கடவுள். எல்லாம் அவனாபலபய பலடக்கவும் காப்பாற்றவும் அழிக்கவும் படுகின்றன.</h5>
<ol style="text-align: justify;" start="2">
<li>
<h5>பபதபம தர்சனம்</h5>
</li>
</ol>
<h5 style="text-align: justify;">பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றுபட்டு இருப்பினும் விபசஷமாக பவவ்பவறாகக் காணப்படுவபத தரிசனம் ஆகும்.</h5>
<ol style="text-align: justify;" start="3">
<li>
<h5>உபாயமும் பிரபத்திபய</h5>
</li>
</ol>
<h5 style="text-align: justify;">சரணாகதி பயான்பற அவலன அலடயும் முக்கியமான வழியாகும். சரணாகதி பசய்த பக்தன் தன் வாழ்நாள் முழுவதும் இலறவனுக்கும் அவன் பதாண்டருக்கும் பசலவ பசய்து பகாண்பட இருக்க பவண்டும். பசலவ அலனத்தும் இலறவனுக்காக பசய்கிபறாம் என்ற எண்ணம் இருக்க பவண்டும்.</h5>
<ol style="text-align: justify;" start="4">
<li>
<h5>அந்திம ஸ்மருதியம் பவண்டா</h5>
</li>
</ol>
<h5 style="text-align: justify;">அதாவது சரணாகதி பசய்தவன் தூய இலற சிந்தலனயில் வாழ்க்லக நடத்துபவன் தனது அந்திம காலத்தில் ஸ்ரீமன் நாராயனணின் நாமத்லத நிலனவில் பகாள்ளாவிட்டாலும், இலறவன் அலத மன்னித்து சரணலடந்தவனுக்கு புகலிடம் பகாடுப்பான்</h5>
<ol style="text-align: justify;" start="5">
<li>
<h5>சரீர வஸனத்திபல பமாட்சம்</h5>
</li>
</ol>
<h5 style="text-align: justify;">சரணாகதி பசய்தவன், நல்ல தூய வாழ்க்லக வாழ்பவனின் உயிர் பிரியும் தருவாயில் பமாட்சம் கிலடக்கும்.</h5>
<ol style="text-align: justify;" start="6">
<li>
<h5>பபரிய நம்பி திருவடிகளிபல ஆஸ்ரபிப்பது</h5>
</li>
</ol>
<p style="text-align: justify;"><img loading="lazy" decoding="async" class="alignnone wp-image-3224" src="https://rashtriyashiksha.com/wp-content/uploads/2021/05/4809e437532e1fdfb8f4c6a7b604db7f-239x300.jpg" alt="" width="1196" height="1501" srcset="https://rashtriyashiksha.com/wp-content/uploads/2021/05/4809e437532e1fdfb8f4c6a7b604db7f-239x300.jpg 239w, https://rashtriyashiksha.com/wp-content/uploads/2021/05/4809e437532e1fdfb8f4c6a7b604db7f.jpg 450w" sizes="auto, (max-width: 1196px) 100vw, 1196px" /></p>
<p style="text-align: justify;">அதாவது இராமானுஜர் ஆளவந்தாரின் சீடரான பபரிய நம்பிகலள ஆச்சார்யனாக ஏற்றுக் பகாள்ள பவண்டும்.</p>
<p style="text-align: justify;">ஸ்ரீ வரதராஜ பதவப்பபருமாள் பவளியிட்ட இந்த ஆறு வார்த்லதகலள பகட்ட இராமானுஜர் ஏதும் இல்லாத ஏலழ ஒருவனுக்கு மிகப் பபரிய சாம்ராஜ்யம் கிலடத்தாற் பபான்ற ஆனந்தம் பகாண்டார்.</p>
<p style="text-align: justify;">சாதாரண மனிதருக்குச் சரியான பநறிலய காண்பிக்க இந்த ஆறு வார்த்லதகள் வழிகாட்டும் என்று இராமானுஜர் கண்டார். &#8216;நான்&#8217; எனும் அகங்காரம் அற்று இலறவன் ஒருவபன பபரியவன்; அவன் நம்மிலும் பவறுபட்டவன் என்ற உணர்வு வரும். அதனால் அவலனக் பகாண்பட அவலன அலடய பவண்டும் என்ற எண்ணம் பதான்றும். அவனுக்கும் அவர்தம் அடியார்க்கும் பதாண்டு பசய்து பகாண்டிருந்தால் கலடசி காலத்தில் ஏபதனும் காரணமாக &#8216;அவன்&#8217; நிலனவு வாராமல் பபானாலும் அவலன அலடவது திண்ணம். பக்தி முக்தி மார்க்கம் அல்லது சரணாகதி மார்க்கம் எனும் இலவகளில் எப்படி பசன்றாலும் உடல் பிரிந்த உடபன முக்தி கிலடக்கும் என்ற ஞானம் சாதாரண மனிதர்க்கு கிலடத்தால் அவர்கள் அவலன அலடய வழி வகுத்துக் பகாள்வார்கள் என்று இராமானுஜர் நிலனத்தார். இந்த தத்துவத்லத தான் தனது வாழ்நாள் முழுவதும் இராமானுஜர் லகக்பகாண்டு தமது வாழ்க்லகலய நடத்திச் பசன்றார்.</p>
<p style="text-align: justify;">ஆளவந்தாரின் மரணத்தின்பபாது திருவரங்கம் வந்த இராமானுஜர் குரு ஆளவந்தாரின் திருபமனியில் மூன்று விரல்கள் மடங்கி இருப்பலத கண்டார். அது ஏன் என்று வினவ, ஆளவந்தாரின் மூன்று விருப்பங்கள் நிலறபவறாமல் உள்ளதாக கூறினர். முதலாவதாக இந்த தரிசனத்லத பசய்துள்ள வியாச மகரிஷி, பராசரர் பபான்பறாருக்கு அவர்கள் ஞாபகம் இருக்குமாறு ஏபதனும் பசய்ய பவண்டும். இரண்டாவது நம்மாழ்வார் அருளிய திருவாய் பமாழிலய பிரபலமாக்கி தக்க உலர காணபவண்டும். மூன்றாவதாக வியாசர் எழுதிய பிரம்ம சூத்திரத்திற்கு விசிஷ்டாத்லவத பிரமான விளக்கவுலர எழுத பவண்டும் என்பபத அந்த விருப்பங்கள்.</p>
<p style="text-align: justify;">அலதக்பகட்ட இராமானுஜர் &#8216;என் உடம்பும் திடமாக இருந்து ஆயுளும் ஆச்சார்ய கிருலபயும் இருக்குபமயானால் இந்த விருப்பங்கலள நிலறபவற்றுபவன்&#8217; என்று பசான்னார். உடபன மடங்கி இருந்த மூன்று விரல்களும் நீண்டன. ஸ்ரீ ஆளவந்தாலர இராமானுஜர் தனது மானசீக குருவாக ஏற்றுக்பகாண்டார். அவர் பின்னாளில் அந்த மூன்று ஆலசகலளயும் நிலறபவற்றினார்.</p>
<p style="text-align: justify;">இராமானுஜர் ஸ்ரீலவஷ்ணவ பநறியில் வாழ முற்படும் பபாது அவரது இல்லற வாழ்க்லக அதற்கு தலடயாக அலமயும் என்று கருதினார். அதனால் இல்லறத்லத துறந்து துறவறம் பமற்பகாண்டார். சந்நியாசி ஆவதற்கான எல்லா சடங்குகலளயும் பசய்து, காஷாயம் பூண்டு முக்பகால் பிடித்து, சந்நியாச ஆஸ்ரமம் வழங்குமாறு பதவப்பபருமாலன மனமுருக பவண்டி பபற்றார். வரதராஜப்பபருமாள் அவலர &#8216;எதிராஜர்&#8217; (சந்நியாசிகளுக்குள் ஓர் அரசன்) என்ற பபயலர அருளினார்.</p>
<p style="text-align: justify;">திருவரங்கம் வாழ் பபருமக்கள் பவண்டுபகாளுக்கிணங்க இராமானுஜர் திருவரங்கம் பசன்றார். திருவரங்கபம விழாக்பகாலம் பூண்டு இராமானுஜலர வரபவற்றது. எம்பபருமான் நம்பபருமாள் அவலர &#8216;உலடயவர்&#8217; என வாழ்த்தி எவபரவர் முக்திக்கு தகுந்தவர் என்று பரிந்துலரக்கும் படியும் பதரிவித்தார். &#8216;உலடயவர்&#8217; என்பது எம்பபருமானுலடய இகபலாக பசல்வங்கள் மற்றும் பரபலாக பசல்வங்கள் அலனத்துக்கும் இவபர உலடயவர் என்பது பபாருளாகும்.</p>
<p style="text-align: justify;">திருக்பகாஷ்டியூரில் வாழும் நம்பிகளிடம் லவணவ சம்பிரதாயக் கல்வி மற்றும் சரம ஸ்பலாகத்தின் பபாருளறிய விரும்பி பதிபனட்டு முலற திருக்பகாஷ்டியூர் பசன்றார். ஒவ்பவாரு முலறயும் நம்பிகள் சில நாட்கள் கழித்து வருமாறு தட்டிக் கழித்தார். ஒருவழியாக பதிபனட்டாம் முலற பசன்ற பபாது திருக்பகாஷ்டியூர் நம்பிகள் அவருக்கு உபபதசம் பசய்தார். பமலும் இதலன பிறருக்கு பசால்வாபரன்றால் நரகம் புக பவண்டும் ஆலகயால் யாருக்கும் பசால்ல கூடாது என்று சத்தியமும் பபற்றுக்பகாண்டார்.</p>
<p style="text-align: justify;">ஆனால் கார் மலழபபால் கருலண உள்ளம் (காபர கருலண இராமானுஜன்) பகாண்ட இராமானுஜன் ஊரார் அலனவருக்கும் மந்திரப் பபாருள் உலரத்தார். பகாபம் பகாண்ட குரு அலதப் பற்றி வினவ இராமானுஜர், &#8216;நான் ஒருவன் நரகம் பபானாலும் இந்த உண்லம பபாருள் உணர்ந்து யாவரும் பமாட்சம் அலடவார்கள் அல்லவா&#8217; என்றார். மனம் மகிழ்ந்த குரு திருக்பகாஷ்டியூர் நம்பிகள் அவலர தழுவிக்பகாண்டு &#8216;எம்பபருமானாபர&#8217; என்று அலழத்தார். எம்பபருமானார் என்பதற்கு &#8216;இலறவனுக்கு நிகரான அன்புலடயவர்&#8217; என்று பபாருள்.</p>
<p style="text-align: justify;">எம்பபருமானார் இராமானுஜர் விசிஷ்டாத்லவத தத்துவத்லத பவத வியாசரின் பிரம்ம சூத்திரத்தின் அடிபயாற்றி மக்களுக்கு எடுத்துலரத்தார். &#8216;விசிஷ்டாத்லவதம்&#8217; என்பதற்கு விபசஷத்பதாடு கூடிய அத்லவதம் என்பது பபாருள். பரமாத்மாவான இலறவன் ஒருவர் தான் உள்ளார். ஸ்ரீமன் நாராயணபன முழுமுதற் கடவுள். அவருக்கு உடலாக இருப்பது ஜகத் எனும் உலகம், அந்த உடலில் கணக்கற்ற உயிர் தத்துவங்களாக இருப்பது ஜீவன்கள். எவ்வாறு உடலுக்கு உயிர் ஆதாரபமா அதுபபால புறஉலகு மற்றும் ஜீவாத்மாக்களுக்கு பரமாத்மாபவ உயிர் ஆவான். பரமாத்மாலவ பூரணன் என்றும் அதில் தன்லன ஓர் அம்சம் என்றும் தன் பசாந்த அனுபவத்தில் ஜீவன் உணர்ந்து பகாள்வபத முக்தியாகும்.அதற்கு சரணாகதி அலடவபத உபாயமாகும். பமாத்தத்தில் ஞானமார்கத்லதவிடவும் பக்தியும் சரணாகதியுபம இலறவலன அலடய எளிதான வழிகள் என்று விசிஷ்டாத்லவதம் பசால்கிறது.</p>
<p style="text-align: justify;">விசிஷ்டாத்லவதமானது ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒபர பபாருளால் ஆனலவ என்றும் ஜீவாத்மா பரமாத்மாவினின்றும் பவளிப்பட்டது என்றும் கூறுகிறது. பிரம்மம் ஒருவபர. அவபர ஈஸ்வரன் ஆன திருமால் என்று பபயர் பபறுகின்றார். அவபர நிலலயானவர். சுதந்திரம் உலடயவர். சித்தும் அசித்தும் அவலர சார்ந்து இருப்பலவ. ஆச்சாரியனிடத்தில் அன்பு, ஸ்ருதி, ஸ்மிருதி, நம்பிக்லக, பமாட்ச விருப்பம், உலக ஆலச அறுதல், சாது சங்கம பசர்க்லக முதலானவற்றால் கர்ம பந்தத்லத விட்டு முக்தி பபறலாம்.</p>
<p style="text-align: justify;">ஸ்ரீஇராமானுஜர் தமது வாழ்நாளில் பாரதபதசம் முழுவதும் கால்நலடயாகபவ சுற்றுப்பயணம் பசய்தார். பசன்ற இடங்களில் எல்லாம் தான் சந்திக்கும் மனிதருக்கு நல்வழி காட்டினார். காஞ்சி முதல் காஷ்மீர் வலர பல்பவறு இடங்களுக்கும் பசன்று நாடு முழுவதும் 74 பீடங்கலள அலமத்து 74 சிம்மாசானப்பதிகலள நியமித்தார். அவர்கள் திராவிட பவதமான நாலாயிர திவ்ய பிரபந்தத்லத அலனவருக்கும் பதரியப்படுத்த பவண்டும் என்றும் சாமான்யரும் இலறவனடி பசர்ந்து உய்யும் வழி காட்ட பவண்டும் எனவும் பணித்தார். ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாலவ பவதத்தின் வித்தாகும் என்றுலரத்தார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சில பழக்கவழக்கங்கலள முறியடித்து பதாண்டுகள் பல புரிந்தார். கர்நாடக மாநிலத்தில் பதாண்டனூர் என்னும் ஊரில் பபாது மக்களுக்கு உதவும் பபாருட்டு ஒரு பபரிய ஏரிலய உண்டாக்கினார். இன்றளவும் அதில் நீர் வற்றாது அப்பகுதி மக்களுக்கு உபபயாகமாக உள்ளது.</p>
<p style="text-align: justify;"><img loading="lazy" decoding="async" class="alignnone wp-image-3221" src="https://rashtriyashiksha.com/wp-content/uploads/2021/05/images-1.jpg" alt="" width="941" height="626" /></p>
<p style="text-align: justify;">ஸ்ரீஇராமானுஜர் தமது பவதாந்த கருத்துக்கலள அலனவரும் அறியும் வண்ணம் ஒன்பது நூல்கலள எழுதினார். அலவ பிரம்ம சூத்திரத்திற்கு உலரயான ஸ்ரீபாஷ்யம், பவதார்த்த ஸங்க்ரஹம், பவதாந்த தீபம், பவதாந்த சாரம், கீதா பாஷ்யம், சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், ஸ்ரீ லவகுண்ட கத்யம் மற்றும் நித்ய க்ரந்தம் ஆகியன.</p>
<p style="text-align: justify;">லவயத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த மகான் ஸ்ரீ இராமானுஜர் தனது வயது முதிர்ந்த காலல தனது உடலல விடுத்து நம் பபருமாள் தாயாருடன் பசர்த்திகான எண்ணினார். உலக நன்லமக்காக அவதாரபமடுத்த அப்பபபராளி தமது 120 ஆவது வயதில் பபாது ஆண்டு 1138 பங்குனி உத்திர நன்னாளில் தமது ஆச்சார்யன் ஆளவந்தாரின் திருவடிகலள அலடந்தது. அநித்யமான தமது உடலல உகுத்த பின்பும் ஸ்ரீஇராமானுஜர் அர்ச்சாவதார திருபமனியாக மூன்று இடங்களில் பசலவ சாதிக்கிறார். ‘தாமான திருபமனியாக’ திருவரங்கத்திலும், ‘தாபன ஆன திருபமனியாக’ ஸ்ரீபபரும்புதூரிலும், ‘தமர் உகந்த திருபமனியாக’ திருநாராயண புரத்திலும் இன்றும் வாழ்ந்து தம்லம அண்டும் அடியார்க்கு நல்லன எல்லாம் தந்து அருள் புரிகின்றார்.</p>
<p style="text-align: justify;">பாரத மண்ணில் பிறந்த நாம் அலனவரும் ஸ்ரீஇராமானுஜரின் புரட்சியாம் ‘எக்குலத்தார் ஆயினும் திருக்குலத்தார்’ எனும் உணர்பவாடும் அஷ்படாத்திர மந்திரம் அலனவருக்கும் பபாது என்னும் கருத்பதாடும் அலனவரும் பயன்பபறும் வண்ணம் ஸ்ரீமத் இராமானுஜரின் அடியார்களுடன் கூடி இலறவன் திருநாமத்லத என்றும் உச்சரித்தபடி நல்வாழ்வு வாழ முயல்பவாம்.</p>
<p style="text-align: justify;">வாழி எதிராசன்! வாழி வாழி!</p>
<p style="text-align: justify;">और पढ़ें : <a href="https://rashtriyashiksha.com/international-mother-language-day-tamil/" target="_blank" rel="noopener">சர்வதேச தாய்மொழி தினம்</a></p>
<p>The post <a href="https://rashtriyashiksha.com/srimad-bhagwat-ramanujacharya/">ஸ்ரீமத் பகவத் இராமானுஜாச்சார்யா</a> appeared first on <a href="https://rashtriyashiksha.com">राष्ट्रीय शिक्षा : शिक्षा में समाज प्रबोधन</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://rashtriyashiksha.com/srimad-bhagwat-ramanujacharya/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>சர்வதேச தாய்மொழி தினம்</title>
		<link>https://rashtriyashiksha.com/international-mother-language-day-tamil/</link>
					<comments>https://rashtriyashiksha.com/international-mother-language-day-tamil/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[राष्ट्रीय शिक्षा]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Feb 2021 05:19:58 +0000</pubDate>
				<category><![CDATA[नवीनतम]]></category>
		<category><![CDATA[लेख]]></category>
		<category><![CDATA[தமிழ்]]></category>
		<category><![CDATA[education]]></category>
		<category><![CDATA[Indiajn Education]]></category>
		<category><![CDATA[Rashtriya shiksha]]></category>
		<category><![CDATA[राष्ट्रीय शिक्षा]]></category>
		<guid isPermaLink="false">https://rashtriyashiksha.com/?p=2814</guid>

					<description><![CDATA[<p>மனித இனம் தோன்றியதுமுதல் மனிதர்கள் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் தொடர்பைஏற்படுத்திக் கொள்ளதாங்கள்; அறிந்தசொற்களைத் தொகுத்துமொழியாகமாற்றினர்;. உலகில் ஏறத்தாழஆறாயிரம் மொழிகள் பேசப்படுகின்றன. ஒருமொழியின் சிறப்புஅதன் தொன்மையில் இல்லை;தொடர்ச்சியில் தான் இருக்கிறது. ஒவ்வொரு மொழிக்கும் அந்தமொழிக்கேயுரிய சிறப்பம்சங்கள் உண்டு. ஒவ்வொரு இனக் குழுவிற்கும் அடையாளமாக இருப்பதுஅவரவர்&#8230; </p>
<p>The post <a href="https://rashtriyashiksha.com/international-mother-language-day-tamil/">சர்வதேச தாய்மொழி தினம்</a> appeared first on <a href="https://rashtriyashiksha.com">राष्ट्रीय शिक्षा : शिक्षा में समाज प्रबोधन</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><img loading="lazy" decoding="async" class="alignnone wp-image-2829" src="https://rashtriyashiksha.com/wp-content/uploads/2021/02/சர்வதேச-தாய்மொழி-தினம்-1-300x169.jpg" alt="" width="1182" height="666" srcset="https://rashtriyashiksha.com/wp-content/uploads/2021/02/சர்வதேச-தாய்மொழி-தினம்-1-300x169.jpg 300w, https://rashtriyashiksha.com/wp-content/uploads/2021/02/சர்வதேச-தாய்மொழி-தினம்-1-1024x576.jpg 1024w, https://rashtriyashiksha.com/wp-content/uploads/2021/02/சர்வதேச-தாய்மொழி-தினம்-1-768x432.jpg 768w, https://rashtriyashiksha.com/wp-content/uploads/2021/02/சர்வதேச-தாய்மொழி-தினம்-1.jpg 1280w" sizes="auto, (max-width: 1182px) 100vw, 1182px" /></p>
<p>மனித இனம் தோன்றியதுமுதல் மனிதர்கள் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் தொடர்பைஏற்படுத்திக் கொள்ளதாங்கள்; அறிந்தசொற்களைத் தொகுத்துமொழியாகமாற்றினர்;. உலகில் ஏறத்தாழஆறாயிரம் மொழிகள் பேசப்படுகின்றன. ஒருமொழியின் சிறப்புஅதன் தொன்மையில் இல்லை;தொடர்ச்சியில் தான் இருக்கிறது.</p>
<p>ஒவ்வொரு மொழிக்கும் அந்தமொழிக்கேயுரிய சிறப்பம்சங்கள் உண்டு. ஒவ்வொரு இனக் குழுவிற்கும் அடையாளமாக இருப்பதுஅவரவர் தாய்மொழியாகும்.சிந்தனைஎன்னும் சிற்பத்தைச் செதுக்க தாய்மொழி என்னும் உளியால் தான் முடியும.; எழுத்தறிவிற்குப்பெரிதும் உதவுவதும் அறிவின் திறவுகோலாக விளங்குவதும ;தாய்மொழியே.ஆப்பிரிக்கா நாடான கானாவில் நடைபெற்ற ஓர் ஆய்வில் பிறமொழிக் கல்வியினைக் கற்றவர்களைவிட தாய்மொழிக் கல்வியினைக் கற்றவர்களுக்கு 40 சதவிகிதம் எழுத்தறிவுத் திறன் அதிகமாக உள்ளது என்பது உறுதியாகியுள்ளது.கண் போன்று போற்றப்பட வேணடிய தாய்; ;மொழிகளின் அவசியத்தையும் சிறப்பையும் எடுத்துணர்த்த ஒவ்வொரு ஆண்டும் பி;ப்ரவரி மாதம் 21ஆம் நாள் சர்வதேச தாய்மொழிதினம் கொண்டாடப்படுகிறது.</p>
<p>1952ஆம் ஆண்டு இந்நாளில் அன்றையகிழக்குபாகிஸ்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரிபோராட்டம் நடந்தது. போராட்டத்தின் போது சில மாணவர்கள் உயிர் நீ;த்தனர்.அம்மாணவர்களின் நினைவாகத்தான் பிப்ரவரி 21ஆம் நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூறப்படும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.</p>
<p>1947ஆம்ஆண்டு கிழக்கு பாகிஸ்தானும்; (தற்போதைய வங்காளதேசம்);மேற்கு பாகிஸ்தானும் (தற்போதைய பாகிஸ்தான்) இணைக்கப்பட்டு, பாகிஸ்தான் உருவாகியது. பாரதத்திற்கு இடையில்  பிரிக்கப்பட்;ட இப்பகுதிகள் கலாச்சாரம் மொழிகளால் வேறுபட்டு இருந்தன. வங்;காளதேசத்தில் பெரும்பான்மைமக்கள் வங்காளமொழியைப் பேசினாலும் 1948 ஆம் ஆண்டின் அன்றைய பாகிஸ்தான் உருதுமொழியைப்பாகி ஸ்தானின ;ஒரே தேசியமொழியாக அறிவித்தது. இதை ஏற்காத கிழக்கு பாகிஸ்தான் மக்கள், வங்காளமொழியை குறைந்தபட்சம் தேசியமொழிகளில் ஒன்றாகவாவது அறிவிக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் தாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் மக்களின் ஆதரவுடன் பேரணிகளையும் கூட்டத்தையும் ஏற்பாடு செய்தனர்.ஆனால் அவைகளைப் பாகிஸ்தான் அரசாங்கம் தடை செய்தது. 1952 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ம் நாள் நடைபெற்ற பேரணியில் காவல் துறையினர் துப்பாக்கிச சூடுநடத்தினர். அதில் சலாம்,பர்கட்,ரபீக்,ஜபார் மற்றும் ஷபியூூர் ஆகிய மாணவர்கள் மாண்டு போயினர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்நிகழ்வு வரலாற்று ஏடுகளில் இடம் பெற்றது. அன்றிலிருந்து வங்காளதேசத்தினர் அந்நாளைத் துக்க நாளாகவும் தேசிய விடுமுறை நாளாகவும் அனுஷ்டிக்கின்றனர். தாய்மொழிக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்த அம்மாணவர்களின் நினைவாகச் சர்வதேச தாய்மொழிதினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.</p>
<p>வங்காளதேச அரசாங்கத்தின் முயற்சிகள் வீண் போகவில்லை. சமூகங்களின் மொழி. பண்பாடு ஆகியவற்றின் தனித்தன்மைகளைப் பேணவேண்டும் மற்றும் அவற்றிற்கிடையே ஒற்றுமையையும் உருவாக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு அனைத்துலக அமைப்புகளின் ஆதரவுடன்; யுனெஸ்கோ அமைப்பு 1999ஆம் ஆண்டு பொதுமாநாட்டின் போது, 30வது அமர்வில் பிப்ரவரி 21ஆம் நாளை சர்வதேச தாய்மொழி தினமாக அறிவித்தது. 2000 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுதும் சர்வதேச தாய்மொழி தினத்தைக் கொண்டாடி வருகின்றது..</p>
<p>உலகில் தோன்றுகின்ற எந்த உயிர்க்கும் முதல் சொந்தம் தாய் தான் தாய்வழியாகப் பிறக்கும் குழந்தைக்குத் தாயி;ன் குரல் தான் முதல்மொழி. குழந்தைக்குத் தாயின் மீதுள்ள உரிமையைப் போலவேn மாழியின் மீதும் உரிமை உள்ளது. மொழி என்பது சாதாரண வார்த்தை அன்று அது வாழ்வியலும் கூட. உலகில் கல்வியில்  சிறந்து விளங்கும் நாடுகளில் தாய்மொழியே பிரதான கற்றல் மொழியாக உள்ளது.</p>
<p>நூற்றிற்கும் குறைவான மொழிகள் தான் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படுகின்றன. உலகமயமாக்கலால் தாய்மொழிகள் அருகிவிடும்; அபாயம் ஏற்படலாம். மனிதர்கள் தங்களது பாரம்பரிய அறிவையும் பண்பாட்டினையும் நிலைநிறுத்திக் கொள்ள தத்தம் தாய்மொழியினைக் காத்துக் கொள்ள வேண்டியது மிகஅவசியம் தாய்மொழிக்கு உரிய மரியாதையும் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும். நாம் அனைவரும் நம் தாய்மொழியைப் பற்றுடன் பேணிப் காப்போம்! தாய்மொழியின் பெருமையைப் போற்றுவோம் !</p>
<p>வாழ்க தாய்மொழி!!</p>
<p>வளர்க அதன் மேன்மை!!</p>
<p><strong><span style="color: #993300;">यह भी पढ़ें</span></strong> : <a href="https://rashtriyashiksha.com/international-mother-language-day/" target="_blank" rel="noopener">अंतरराष्ट्रीय मातृभाषा दिवस</a></p>
<p>The post <a href="https://rashtriyashiksha.com/international-mother-language-day-tamil/">சர்வதேச தாய்மொழி தினம்</a> appeared first on <a href="https://rashtriyashiksha.com">राष्ट्रीय शिक्षा : शिक्षा में समाज प्रबोधन</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://rashtriyashiksha.com/international-mother-language-day-tamil/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
